பிரித்தானியாவில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி நிலையால் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்
பிரித்தானியாவில் எரிபொருள் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவரும் தீவிர முயற்சியில் திங்கட்கிழமை முதல் இராணுவ வீரர்கள் பெட்ரோல் விநியோகிக்க தொடங்குவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எரிபொருள் தட்டுப்பாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 200 இராணுவ ஓட்டுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இருப்பினும் கிறிஸ்துமஸ் வரை பொருட்களின் பற்றாக்குறை நீடிக்கும் என பிரித்தானியா கருவூலத்தலைவர் ரிஷி சுனக் (Rishi Sunak) எச்சரித்துள்ளார். நிதி அமைச்சர் ரிஷி சுனக் (Rishi Sunak) மெயில் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில், இந்த … Continue reading பிரித்தானியாவில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி நிலையால் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed